Blog Entry# 2094515
Posted: Dec 17 2016 (21:05)
No Responses Yet
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நாகர்கோவில் - திருநெல்வேலி new தடம் அமைத்தபின்பும் 6 இரயில்கள் கன்னியாகுமரி மாவட்ட ததிலிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம்,எர்ணாகுளம் ,பாலக்காடு கேரளா வழியாக சுற்றி மறுபடியும் தமிழ்நாட்டிற்குள் நுழைந்து போதனூர் சேலம் வழியாக செல்கிறது.பழைய
ஆறு இரயிலுடன் ஹைதராபாத் 7 வதாகிறது..8,9,....20 இரயில்கள் இதே சுற்றுபாதையில் எதிர்பார்ப்போம்.
நாகர்கோவில் - திருநெல்வேலி புதிய பாதை தொடங்கிய பின் சில வண்டிகளை மதுரை வழியாக மாற்ற போராட்டம் செய்து மாற்றியிருக்கலாம்.ஆகவே முன்பு 6 ,தற்போழ்து 7 ,நாளை 8:::::::::20.
தொடர்கதைதான்.
...
more... Congrats to SR.