திருவாரூர்: சென்னை-காரைக்குடி ரயில் பாதை விரிவாக்க பணியை துரிதப்படுத்த வேண்டும் என்றும், திருத்துறைபூண்டி-கோடியக்கரை ரயில் பாதையையும் அகல ரயில் பாதையாக மாற்றக் கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். திருவாரூரில், எர்ணாகுளம்-காரைக்கால்...