திருநெல்வேலி -திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்கள், தினமும் நெல்லை ரயில்நிலையத்தில் பராமரிக்கப்படுகிறது. இன்று மாலை இயக்கப்பட வேண்டிய பயணிகள் ரயில், நெல்லை ரயில்நிலையத்தின் யார்டு பகுதியில் நிறுத்தப்பட்டு சர்வீஸ் செய்யப்பட்டது. கடைசியில் உள்ள மகளிர்...